Featured post

The Eleventh Rudra Incarnation of Merciful Lord Siva

Saturday, 2 April 2016

எது பாவம்?



எது பாவம்?

     பொதுவாகவே மனிதர்கள் தங்களுக்குத் துயரம் ஏற்படும் போது தான் தன் செயல்களைப் பற்றி யோசிக்கின்றனர். ஒரு மனிதன் தன் துயரத்தின் போது, ‘கடவுளே, ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?’ என்று கடவுளை நினைக்கின்றான். ‘நான் என்ன பாவம் செய்தேன்?’ என்று தன் தவறான செயல்களை நினைக்கின்றான்.
     பாவம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, கொலை மற்றும் கொள்ளை. இன்னும் இருக்கின்றன. அவையாவன,
     ஏழையான யாசகன் வந்தபோது அவனை விரட்டிவிட்டு, இன்னொருவனை அழைத்து வந்து அனேகவித ருசி மிகுந்த அன்னமிட்டால் அதனால் பலன் ஏதுமில்லை. தானம் செய்யச் சக்தி இல்லாதவன், வந்தவனுக்கு நல்ல வார்த்தைகள் கூறி அனுப்பினால் போதும், அதுவே ஓரளவு பலன் அளிக்குமாம்.
மானசீகப் பாவங்கள் (4)
     பிற ஸ்திரீகளை அடைய விரும்புதல்
     அந்நியர் பொருளை அபகரித்தல்
விரும்பாத பிறருக்கு அபகாரம் செய்ய வேண்டுமென்று நினைத்தல்
செய்யத்தகாத காரியங்களைச் செய்ய விரும்புதல்
வாசிக பாவங்கள்(4)
     சம்பந்தமின்றிப் பேசுதல்
     பொய் பேசுதல்
     பிரியமற்ற சம்பாஷணை
     புறங்கூறல்
சாயிக பாவங்கள்(4)
     புசிக்கத் தகாதவற்றைப் புசித்தல்
     துன்புறுத்தல்
     நிஷித்த காரிய சரணம்
     பிறர் பொருளை அபகரித்தல்
(மேற்கூறிய 12 பாவங்களும் நரகத்திற்கு அழைத்துச் செல்பவையாகும்)
பிரம்மஹத்திய மற்றும்... மேலும் படிக்க...http://mahapaavangal.blogspot.in/2016/04/blog-post.html

No comments:

Post a Comment