உ
ஸ்ரீ ஆஞ்சனேயர் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த படலை என் பள்ளியின் பஜனையில் பாடும் போது ஒரு தனி சுகம் ஏற்படும். நானும் எனது தோழியும் சிரித்துக்கொண்டே இந்த பாடலைப் பாடுவோம். இன்று ஸ்ரீ அனுமனின் வரலாறு ஓரளவிற்குத் தெரியும். ஆனால் இந்த பாடலின் சுகம் இன்னும் அதிகமாகி உள்ளது. எனக்கும் என் தோழிக்கும் மிகவும் பிடித்த இப்பாடல், லீலைகள் பல புரிந்த, மஹாவீரன், ஸ்ரீராமபக்தன் ஸ்ரீஆஞ்சனேயருடையதா என்று எண்ணும் போது சற்று நிலைதடுமாறியும் போனேன். இன்று எண்ணிப்பார்க்கிறேன், இந்த இனம்புரியாத பற்றுதலின் காரணமாகவே, என்னை அவரது ஆலயத்தில் சேவை செய்வதற்கு அழைத்ததைப் போல் அழைத்து, சில காலங்கள் தன்னுடன் வைத்து விளையாடியுள்ளார். இறைவனின் எண்ணம் தான் என்னே! இன்று அவ்வாலயத்தில் நான் சேவை செய்ய முடியாது போனாலும், இப்பாடல் ஒன்றே அவ்வனைத்து நிம்மதியையும், சுகத்தையும், ஆசீர்வாதத்தையும் அள்ளித்தருகின்றது. இப்பாடலை பஜனை மூலம் எனக்கு அறிமுகப்படுத்தி, இறைவன் அருகில் எங்களை அழைத்துச்சென்ற என் பள்ளி ஸ்ரீசாரதா வித்யாலயாவுக்கு நன்றி!
நீங்களும் கூட இப்பாடலை உங்களுக்கு தெரிந்த ராகத்தில் பாடுங்கள். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைவீர்கள்!
அஞ்சனை மைந்தனாம் ஆஞ்சநேயன்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
அஞ்சனை மைந்தனாம் ஆஞ்சநேயன்
ஐந்திலே ஒன்று அடைந்தவனாம்
அவன் பெயர் சொல்லி மங்களமாய்
அனைவரும் வாழ்வோம் அவனியிலே...
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
அருணன் குமரன் சுக்ரீவன்
அமைச்சனாய் அமைந்த அனுமன் அவன்
ராம சுக்ரீவ நட்பதனை
செய்து வைத்து மகிழ்ந்தவனாம்...
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
சீதையை தேடிஸ் சென்றவனாம்
சீதா பிராட்டியை கண்டவனாம்
சீறிய லங்கையை அழித்தவனாம்
சீதா ராமனை பணிந்தவனாம்...
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீ ஆஞ்சனேயர் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த படலை என் பள்ளியின் பஜனையில் பாடும் போது ஒரு தனி சுகம் ஏற்படும். நானும் எனது தோழியும் சிரித்துக்கொண்டே இந்த பாடலைப் பாடுவோம். இன்று ஸ்ரீ அனுமனின் வரலாறு ஓரளவிற்குத் தெரியும். ஆனால் இந்த பாடலின் சுகம் இன்னும் அதிகமாகி உள்ளது. எனக்கும் என் தோழிக்கும் மிகவும் பிடித்த இப்பாடல், லீலைகள் பல புரிந்த, மஹாவீரன், ஸ்ரீராமபக்தன் ஸ்ரீஆஞ்சனேயருடையதா என்று எண்ணும் போது சற்று நிலைதடுமாறியும் போனேன். இன்று எண்ணிப்பார்க்கிறேன், இந்த இனம்புரியாத பற்றுதலின் காரணமாகவே, என்னை அவரது ஆலயத்தில் சேவை செய்வதற்கு அழைத்ததைப் போல் அழைத்து, சில காலங்கள் தன்னுடன் வைத்து விளையாடியுள்ளார். இறைவனின் எண்ணம் தான் என்னே! இன்று அவ்வாலயத்தில் நான் சேவை செய்ய முடியாது போனாலும், இப்பாடல் ஒன்றே அவ்வனைத்து நிம்மதியையும், சுகத்தையும், ஆசீர்வாதத்தையும் அள்ளித்தருகின்றது. இப்பாடலை பஜனை மூலம் எனக்கு அறிமுகப்படுத்தி, இறைவன் அருகில் எங்களை அழைத்துச்சென்ற என் பள்ளி ஸ்ரீசாரதா வித்யாலயாவுக்கு நன்றி!
நீங்களும் கூட இப்பாடலை உங்களுக்கு தெரிந்த ராகத்தில் பாடுங்கள். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைவீர்கள்!
அஞ்சனை மைந்தனாம் ஆஞ்சநேயன்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
அஞ்சனை மைந்தனாம் ஆஞ்சநேயன்
ஐந்திலே ஒன்று அடைந்தவனாம்
அவன் பெயர் சொல்லி மங்களமாய்
அனைவரும் வாழ்வோம் அவனியிலே...
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
அருணன் குமரன் சுக்ரீவன்
அமைச்சனாய் அமைந்த அனுமன் அவன்
ராம சுக்ரீவ நட்பதனை
செய்து வைத்து மகிழ்ந்தவனாம்...
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
சீதையை தேடிஸ் சென்றவனாம்
சீதா பிராட்டியை கண்டவனாம்
சீறிய லங்கையை அழித்தவனாம்
சீதா ராமனை பணிந்தவனாம்...
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
ஸ்ரீராம் ஜய ராம் ஜயஜய ராம்
No comments:
Post a Comment